Police Department News

தர்மபுரி மாவட்ட ம் பென்னாகரம் பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றவர் கைது.

தர்மபுரி மாவட்ட ம் பென்னாகரம் பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றவர் கைது. பென்னாகரம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், ஒருவர் சந்தே கத்திற்கு இடமாக டூவீலருடன் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் டூவீலரில் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அஞ்சே அள்ளியைச் சேர்ந்த […]

Police Department News

பயணம் இருவருக்கு, பாதுகாப்பு மட்டும் ஒருவருக்கா?இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல்

பயணம் இருவருக்கு, பாதுகாப்பு மட்டும் ஒருவருக்கா?இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் தவறினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல் வேறு மாவட்டங்களில் அமுலுக்கு வந்தது.மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து […]

Police Department News

கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதித்த மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவு.

கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதித்த மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அந்தந்த புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் தாக்கலான அப்பாவி பெண்ணை கற்பழிப்பு செய்ததாக […]

Police Department News

மழைநீர் கால்வாயில் விழுந்து கிடந்த பாட்டியை மீட்ட S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆயாவாளர் திரு.ரிச்சர்ட் மற்றும் பேட்ரோல் வாகன ஓட்டுநர் ராம்குமார் .

மழைநீர் கால்வாயில் விழுந்து கிடந்த பாட்டியை மீட்ட S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆயாவாளர் திரு.ரிச்சர்ட் மற்றும் பேட்ரோல் வாகன ஓட்டுநர் ராம்குமார் . S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானூம்பேட்டை சிதம்பரனார் தெரு மழைநீர் கால்வாயில் 02.08.2022 இரவு தடுமாறி விழுந்த நிலையில் கிடந்த பாட்டியை Patrol மூலம் இன்றுகாலை 6.00 மணிக்கு ரோந்து செல்லும் போது கால்வாயில் கிடந்த பாட்டியியை மீட்பு முதலுதவி செய்து பாட்டியை அருகில் […]

Police Department News

மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது மதுரை மதிச்சியம், வடக்கு தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது 8 கிலோ கஞ்சா, 2 […]

Police Department News

மதுரை,மேலூர் மெயின் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

மதுரை,மேலூர் மெயின் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை மதுரை மேலூர் மெயின் ரோட்டை கடை உரிமையாளர்கள் ஆக்ரமித்ததோடு டூ வீலர்களை நடு ரோட்டில் நிறுத்துவதால் பொதுமக்கள்விபத்துகுள்ளாகின்றனர் மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.எந்த நேரமும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மெயின் ரோட்டின் இரு புறமும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கரமிப்புக்கள் உள்ளன சமூக ஆர்வளர்கள் கூறுகையில் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு ரோட்டை ஆக்கரமித்துஷெட் அமைத்துள்ளனர் கடைகளுக்கு […]

Police Department News

காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை ஏற்டுத்த வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை ஏற்டுத்த வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை உறுவாக்க வேண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது. என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் இந்த விழாவில் பேசிய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவரின் கௌரவ கொடி வழங்ப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் […]

Police Department News

மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை:

மாண்புமிகு, குடியரசு தலைவரின் வண்ணக் கொடியை பெற்ற தமிழ்நாடு காவல் துறை: இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய காவல்துறையாகவும்,150 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுச் சாதனையை தமிழகத்திற்கு உரித்தாக்கி வரும் தமிழ்நாடு காவல்துறையின் மகத்தான சேவையையும், துணிச்சல் மிகுந்த சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக குடியரசுத் தலைவரின் கொடியினை 31.07.2022 அன்று ராஜரத்தினம் விளையாட்டு மைதான அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழகத்து அவையின் அமைச்சர் பெருமக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், மாண்புமிகு.இந்திய […]