இன்ஸ்பெக்டர் டிரஸ் அணிந்து ஊருக்குள் உற்சாகமாக உலா வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்…அள்ளி கொண்டு போன போலீஸ் … காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்டத் தலைவராக இருப்பவர், துரை. மணிகண்டன். கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிகோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காத போதிலும் கூட, விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி […]
Month: August 2022
மதுரையில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் சென்ற 4100 பேர் மீது வழக்கு
மதுரையில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் சென்ற 4100 பேர் மீது வழக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாமல் சென்றால் அவர்களின் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார் மேலும் தலைகவசம் அணிவதின் மூலம் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் உயிரை காக்க முடியும். எனவே மதுரை மாநகரில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம்
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம் மதுரை மாநகர் பகுதியில் காவல் ஆய்வாளர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.மதுரை கூடல் புதூர் D.3 காவல் நிலையத்தில் பணி புரிந்த காவல் ஆய்வாளர் திருமதி. P.வசந்தா அவர்கள் Anti child Trafficking unit க்கு மாற்றப்பட்டு கூடல் புதூர் D3, காவல் நிலையத்திற்கு G. மதுரைவீரன் அவர்கள் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.மதுரை C1, திடீர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த B.சுரேஷ் அவர்கள் […]
பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை கூலிப்படையை வைத்துக்கொண்ட மாமியார் கைது.
பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை கூலிப்படையை வைத்துக்கொண்ட மாமியார் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19ஆம் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா வயது 41 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத […]
ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட நான்கு நபர்களை வளைத்து கைது செய்த போலீசார்
ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட நான்கு நபர்களை வளைத்து கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபர்களை மடக்கி ஊத்தங்கரை போலிசார் சோதனை செய்ததில் காரில் வைத்திருந்த சிலிண்டர், வெல்டிங் மிஷின், ஏணி,கேபிள் ஓயர் மற்றும் இரும்பு ராட் இருந்ததை கண்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் நால்வரும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் திருட திட்டம் தீட்டியது அம்பலமானது. இதில் […]
ஆர்டர்லி’ முறை ஒழிக்கப்பட்டதை, நான்கு மாதங்களில் உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்டர்லி’ முறை ஒழிக்கப்பட்டதை, நான்கு மாதங்களில் உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி, இடமாறுதலுக்கு ஆளான அதிகாரிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அப்போது, உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீசார் பணியாற்ற, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை […]
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள்
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அலுவலகம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோர் ஓய்வு தேதியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு வாடகையின்றி அரசு பங்களாவில் தங்கலாம். மேலும் 24 மணி நேர பாதுகாப்பும் அளிக்கப்படும். ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்கு டிரைவர் உதவியாளர் அரசு […]
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்கள். மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி விளம்பரம் செய்தார்கள். மேற்படி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் […]
காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு
காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 338 பெண்களுக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் […]
மதுரை பொன்மேனி பகுதியில் ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை
மதுரை பொன்மேனி பகுதியில் ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் அய்யனார் வயது 60 இவர் மயான ஊழியராக வேலை செய்து கொண்டு வருகிறார் . நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் நின்றுகொண்டிருந்த பொன்மேனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் கனேசன் […]