Police Department News

மதுரை செல்லூர் பகுதியியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது மதுரை செல்லூர் பகுதியில் 23 கிலோ கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரையில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து புகார் வந்ததால் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் […]

Police Department News

விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட டிஎஸ்பி அலுவலகத்தின் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் மாவட்ட செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர்Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி

Police Department News

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம்17.08.2022கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ₹12,190 பணம் பறிமுதல் செய்து காவல் […]

Police Department News

75 ‌-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு சார்பில் 7-வது இரத்த.தான முகாம்

75 ‌-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு சார்பில் 7-வது இரத்த.தான முகாம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாலக்கோடு கிளை சார்பில் 7-வது இரத்த தான முகாம் நடைப்பெற்றது. முகாமைகிளை தலைவர் காலித் தொடங்கி வைத்தார். இரத்த தானசெய்ய முன்வந்த இளைஞர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து. இதில் 120 பேருக்கு மேல் இரத்த தானம் வழங்கினார்கள். இதனை தரும்புரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி […]

Police Department News

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிசிடிவி கேமரா எஸ்பி கலைச்செல்வன் துவக்க விழா நடந்தது.

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிசிடிவி கேமரா எஸ்பி கலைச்செல்வன் துவக்க விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா துவக்க விழா நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசேகர் வரவேற்று பேசினார். டிஎஸ்பி வினோத் வாழ்த்தி பேசினார். மொத்தம் 16  சிசிடிவி கேமராவை துவக்கி வைத்துமாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேசியது மாணவர்கள்  சமுதாயத்திற்கு கேடான அல்ப சந்தோஷத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அவ்வாறு ஆசைப்பட்டால் இந்த […]

Police Department News

தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா.

தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா. அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. SP கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் மற்றும் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி மற்றும் 350 […]

Police Department News

மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா?

மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா? மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 178 இன்படி, பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்வது குற்றம் என பேரூந்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்.இதில், 178(1), 178(2) என இரண்டு உட்பிரிவுகள், உள்ளன.ஆமாம், உண்மையில் நடத்துனர்களின் கடமை பயணிகளை எண்ணிப் பார்த்து பயணச் சீட்டை வழங்குவதே. பயணச் சீட்டு வாங்குவது பயணிகளின் கடமைதான் பயணிகளுக்கு இந்தப் பொறுப்பு இருந்தாலும், பயணிகள் விவரிக்க […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடினர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் மற்றும் பென்னாகர காவல் நிலையத்தில் பொதுமக்களோடு ஒன்றிணைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடினர் மாவட்ட செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர்Dr.M ரஞ்சித் குமார்

Police Department News

சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர்.

சிறந்த சேவைக்கான விருது பெற்ற சார்பு ஆய்வாளர். மதுரை மாநகர் கீரைத்துரை காவல் நிலையத்தில் பணி புரியும் திரு. சந்தான போஸ், சார்பு ஆய்வாளர், அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்தும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரின் சிறந்த சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் அப்துல்கலாம் பவுன்டேஷன் தலைவர் திரு. செந்தூர் பாண்டி அவர்களால் பொதுமக்கள் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையத்தில் 75 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையத்தில் 75 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது 15/8/2022 அன்று 75 வது சுதந்திரதின விழாமதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் B6 ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் பிறகு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடை பெற்றது.குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. சந்தனமாரி அவர்கள், மற்றும் சக்திவேல், S. I, அவர்கள், மற்றும் சக்தி மணிக்கண்டன், S. […]