விபத்துக்களை தடுப்பதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடுத்துள்ள முயற்சி.. .இன்று 25.11.2020 ம் தேதி மதுரை மாநகரில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளான பைகாரா சந்திப்பில் உள்ள வளைவு, லட்சுமணன் மருத்துவமனை முன்பு விபத்துக்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சூரிய சக்தியால் இயங்கும் சிகப்பு பாதுகாப்பு எச்சரிக்கை விளக்குகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் பொருத்தினார்.
Month: November 2020
நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.
நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள். O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில் இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே […]
அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.
அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள். O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில் இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே சாலையில் […]
மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு,
மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு, மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா , நொண்டிகோவில்பட்டி, கம்பர் தெருவில் வசித்து வருபவர் கருப்பன் மகன் சேவுகமணி, வயது 29, இவரின் தந்தை கருப்பன் நகராட்சியில் துப்பரவு பணியாளராக இருந்து தற்போது இறந்து விட்டார். மேலும் இவர் மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள ரோஸ் போட்டோ ஸ்டுடியோவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த 24 ம் தேதி மதியம் […]
இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று நபர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்
இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று நபர்களை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர் 25.11.2020 திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு சேவுகம்பட்டியைச் சேர்ந்த கிருபாகரன்(22) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணாததால் அருகிலுள்ள பொதுமக்களிடம் விசாரித்ததில் மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது இதையடுத்து கிருபாகரன் உடனடியாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். […]
சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலையில் தமிழ்நாடு காவல்துறை கடலோரப்பாதுகாப்புகுழுவினர்கள் மெரினா முதல் கோவளம் வரை கடலோரப்பகுதிகள் கண்காணிப்பு.
சென்னை மெரினா கடற்கரை காவல்நிலையத்தில் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் தயார் நிலையில் தமிழ்நாடு காவல்துறை கடலோரப்பாதுகாப்புகுழுவினர்கள் மெரினா முதல் கோவளம் வரை கடலோரப்பகுதிகள் கண்காணிப்பு. தமிழகத்தில் இன்று மாலை துவங்கி நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாக்கவும் தமிழக அரசு அனைத்து துறைகளையும் முடக்கிவிட்டு தயார்நிலையில் வைத்துள்ளது. அதன்படி தமிழ்நாடுகாவல் துறையின் கடலோரப்பாதுகாப்பு குழுவினர்கள் மீட்பு பணியில் தமிழகம் ஈடுபட்டுவருகின்றனர்கள். சென்னை மெரினா கடற்கரையையொட்டி இயங்கிவரும் காவல்நிலையத்தில் […]
நிவர் புயல் மரக்காணத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் ஆய்வு.
நிவர் புயல் மரக்காணத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் ஆய்வு. நிவர் புயலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையில் 45 வீரர்கள் மீட்பு பணிக்கு முகாமிட்டுள்ளனர் . இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் மரக்காணத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். […]
சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது.
சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது. 23.11.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேதுராஜபுரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய முருகன் என்பவரை SI திரு.முருகநாதன் அவர்கள் Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.
மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
மதுரை, ஜெய்ஹிந்துபுரம், பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திரு.B.G.செல்வக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது டி.பி.கே.ரோடு முத்து பாலம் அடியில், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகரை சேர்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் என்ற ஆப்பு ஆறுமுகம் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருள் விற்பனைக்காக வைத்திருந்தார், காவலர்களை […]
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய சரகம் கிருஷ்ணன் கோவில் ஸ்ரீநிவாசா திருமண மண்டபத்தில் மனு விசாரனை முகாம் நடத்தப்பட்டது.