Police Recruitment

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு மதுரை, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா, இவர் கடந்த அக்டோபர் மாதம் 19 ம் தேதியன்று கடைக்கு சென்று வரும் போது தன்னுடைய செல் போனை தொலைத்துள்ளார், அதன் பின் தொலைத்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி ஆன் லைனில் புகார் அளித்திருந்தார் இந்த நிலையில் அந்த புகாரானது, கரிமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு,கரிமேடு குற்றப் பிரிவு ஆய்வாளர் திரு. சரவணன் […]

Police Recruitment

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள்.

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் […]

Police Recruitment

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 21 நபர்கள் கைது, 4.725 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 21 நபர்கள் கைது, 4.725 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் முழுவதும் நேற்று 26/12/2020, ம் தேதி காவல் துறையினர் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெப்பகுளம், ஜெய்ஹிந்துபுரம், அவணியாபுரம், திடீர் நகர், கரிமேடு, மதிச்சியம், அண்ணாநகர், தல்லாகுளம், செல்லூர், கூடல் புதூர், மற்றும் K.புதூர், காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். கஞ்சா விற்பனை […]

Police Recruitment

சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி

சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், மருத்துவ முகாம்களை நடத்தியும் வனப்பகுதிகளை தூய்மைப் படுத்தும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு அதிரடி படையினரின் சேவை பணியால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் பொது மக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் பொது மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Police Recruitment

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயருடன் அவர்களது செல் நம்பருடன் தினசரி வலைதளங்களில் பதிவிட்டு வரும் மதுரை மாவட்ட காவல் துறையினருக்கு பொது மக்களின் பாராட்டு

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயருடன் அவர்களது செல் நம்பருடன் தினசரி வலைதளங்களில் பதிவிட்டு வரும் மதுரை மாவட்ட காவல் துறையினருக்கு பொது மக்களின் பாராட்டு இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் யார்? என்பது குறித்து சமூக வலைதளங்களில் மாவட்ட போலீசார் பதிவிடுவதற்கு பொது மக்களின் பாராட்டு குவிந்து வருகிறது மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]

Police Recruitment

சாலையில் விழுந்து அடிபட்ட நபருக்கு முதலு தவி அளித்த காவல் ஆய்வாளர்

சாலையில் விழுந்து அடிபட்ட நபருக்கு முதலு தவி அளித்த காவல் ஆய்வாளர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

Police Recruitment

பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் பாராட்டை பெற்ற பெண் போக்கு வரத்து காவலர்

பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் பாராட்டை பெற்ற பெண் போக்கு வரத்து காவலர் மதுரை மாவட்டம், கரிமேடு மோதிலால் தெரு பகுதியில் வசித்து வருபவர் சமூக ஆர்வளர், மற்றும் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் தலைவருமான திரு அண்ணாதுரை அவர்கள் கடந்த 24 ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் உள் நுழை வாயில் பேரூந்துக்காக காத்திருந்தார், கிட்டத்தட்ட 4 மணி முதல் 4.30 வரை அவர் பேரூந்துக்காக […]

Police Recruitment

14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்

14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில் தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில் அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட […]

Police Recruitment

வழி தவறி சென்ற குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு

வழி தவறி சென்ற குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டம்¸ முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுவனை, பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார். அப்போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிய போது வழி தவறியதாக அறிந்த தலைமைக் காவலர் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து தாயாரிடம் ஒப்படைத்தார். குழந்தையை […]

Police Recruitment

மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு

மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் அன்னிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்க்காகவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிப்பதற்காகவும் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும், மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண்களை தானாக பதிவு செய்யும் 22 CCTV கண்காணிப்பு கேமராக்கள் […]