மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் மேலூர் அருகே அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் மந்தையிலிருந்து அரசு மது […]
Month: December 2020
திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு 14.12.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 13.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 07 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 63 வழக்குகளும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 26 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 210 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் […]
கழுகு போல் உயர்வான இடத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள்
கழுகு போல் உயர்வான இடத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் தமிழ் நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் , இரண்டாம் நிலை காவலர் ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக 13.12.2020-ம் தேதியன்று தேர்வெழுதும் தேர்வாளர்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் கணியன் காவலர் கையேடு இலவசமாக நிறையபேருக்கு வழங்கினார் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் மற்றும் இவர் கழுகைப்போல […]
_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
*_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741 காலிப் பணியிடங்ககளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இக்காவலர் பணியிடங்களுக்கான […]
மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மலம்பட்டியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மீனாள் வயது 35, /2020, இவர்களுக்கு நந்தினி வயது 17/2020, என்ற மகள் உள்ளார் இவர் மலம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கொரோனா […]
மதுரை, சித்திரைக்காரத் தெருவில் வாலிபரின் உடல் மீட்பு, விளக்குத்தூண் போலீசார் விசாரணை.
மதுரை, சித்திரைக்காரத் தெருவில் வாலிபரின் உடல் மீட்பு, விளக்குத்தூண் போலீசார் விசாரணை. மதுரை மாநகர், விளக்குத்தூண் B1, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சித்திரக்கார தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி மகன் திருப்பதி வயது 53/2020, இவர் மதுரை மாநகராட்சி 84 வது வார்டில் சுகாதார துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், கடந்த 11 ம் தேதி காலை சுமார் 6 மணியளவில் பணி நிமித்தமாக சித்திரைக்கார 2 வது தெருவிற்கு சென்ற போது அங்கே […]
World Human Rights Day Celebrations
World Human Rights Day Celebrations On 10-12-2020 at Kayyunni Post, The Niligirs, Tamil Nadu. International Human Rights Council, Tamil Nadu, State Board, celebrated “World Human Rights Day ” on 10-12-2020 in the presence of Sri. A Anandhavel, Inspector Of Police, Kayyunni, The Niligirs in a grand manner. The State President, The Niligris District President, Vice−President,District […]
மதுரையில் 144 உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு
மதுரையில் 144 உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து கணிசமான அளவு குறைந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதியிலான விளக்குத்தூண், தெற்கு வாசல் மற்றும் தல்லாகுளம் பகுதியில் 144 தடையுத்தரவை மீறியதாக 3 வழக்குகள் நேற்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]
மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது
மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் வாலிபர் படு கொலை, திருநங்கை கைது மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, முத்துச்சாமிபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் ராமன் வயது 65, இவர் தன் குடும்பத்துடன் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் தமிழரசன் இவர் திருமணம் முடிந்து வசதியாக வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகன் மதியழகன் கோமதி என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு ஆகாஷ் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டம், மேலூர் வட்ட கீழவளவு காவல் நிலையத்தில் இது வரை யாரும் உரிமை கோரி வராத 50 இருசக்கர வாகனங்களை ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி வட்டாச்சியர் நடவடிக்கைக்காக வழக்கு பதிந்து வட்டாச்சியர் அவர்களிடம், சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.