மதுரை மாநகர், மேலூர் அருகே முத்துச்சாமிபட்டியில் சேலையில் தொட்டி கட்டி விளையாடிய சிறுவன் இறப்பு மதுரை மாநகர், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி சுமதிபுரத்தில் வசித்து வருபவர் சரவணன், தவமணி தம்பதியர், இவர்களின் 13 வயது மகன் சந்துரு முத்துச்சாமிபட்டி அரசு உயர் நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார், இவருக்கு 2 தம்பிகள் உள்ளனர், அவரது அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், அம்மா தவமணி அவர்கள் விவசாயக்கூலி […]
Month: January 2021
சென்னையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவு.
சென்னையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவு. G-3 Kilpauk cops arrested 12 gamblers including 5 womens- cash Rs.72,780/- and deck of cards were seized(10.01.2021) சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் […]
சென்னையில் செல்போன் திருடர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் செல்போன் திருடர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். S-6 காவல்நிலையம் Shankar Nagar cops arrested 2 cell phone snatchers-Two velar and 3 mobiles ceased 10.01.2021 சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த யோகேஸ் பர்னான்ட் வ/45 என்பவர் 25.07.2020 அன்று சங்கர் நகர் 6-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் யோகேசின் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது தொடர்பாக யோகேஷ் S.6 சங்கர் நகர் […]
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் திருப்பூர் மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பொதுமக்களும் காவல் துறையினரும் சிறப்பாக விளையாடி பரிசுகளைப் பெற்றனர். திருப்பூர் மாநகர அலுவலக காவல் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் காவல் துறை ஆணையர் திரு. கார்த்திகேயன் இ. கா. ப அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த திருடி, நியாய விலைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திருமதி. ஜெயந்தி, திருமதி. ரேகா ஆகியோர் அப்பெண்ணை பிடித்து சார்பு ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்தனர் இதனைப் பாராட்டி சார்பு ஆய்வாளர் அவர்கள் பெண் ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2430 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2430 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 10.01.2021 திண்டுக்கல் மாவட்டத்தில் 09.01.2021 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 38 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 48 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 274 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக ஒரு வழக்கும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார் 10:01:2021 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டார்கள் அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 600 நபர்கள் கலந்து கொண்டனர் அதில் 54 நபர்களை தேர்வு செய்து காவல் துறையின் […]
போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல்
போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல் மதுரை மாநகரில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் ஜவுகடை முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்து வகையிலும் இருந்த பள்ளங்களை தங்கள் சொந்த முயற்சியால் JCB மூலம் சரி செய்து பொதுமக்கள் சிரமமின்றி […]
புதிதாக பொறுப்பு ஏற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
புதிதாக பொறுப்பு ஏற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியில் நேர்மையான, பழகுவதில் இனிமையான, தாய், தந்தை மீது மிகுந்த பக்தி கொண்ட இனிய நண்பர் திரு. தங்கமணி ஆய்வாளர் அவர்கள் கடந்த 8 ம் தேதி முதல் மதுரை மாநகர், அவணியாபுரம் ( விமான நிலையம் ) போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு ஏற்றுள்ளார்கள், அவர்கள் பணி சிறக்க நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.
காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்.
காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள். தலைமை காவலர் குடும்பத்திற்கு காவல்துறை திரட்டிய ரூபாய் 12.40 லட்சம் நிதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப வழங்கினார். சென்னை நகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது திடீரென உடல் நல […]