Police Recruitment

மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு

மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் ஆபரேஷன் ஸ்மையில் என்ற தலைப்பில் சாலையில் கேட்பாரின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்கள், ரயில் நிலையம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்து கேட்பாரின்றி சுற்றித் […]

Police Recruitment

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை நாகமலைபுதுக்கோட்டை, வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தனசேகரபாண்டியனார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்கள் கலந்து கொண்டார்கள், […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்

மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம் மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு பாரத் ஸ்டேட் பாங்க் ATM மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு(06/02/21) யாரோ பணம் எடுத்தவர்கள் ATM கார்டை உள்ளே சொருகி விட்டு பின் நம்பர் போட்டு விட்டு பணம் வரவில்லை என விட்டு விட்டு சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் பணம் வெளியே வந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் […]

Police Recruitment

செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!!

செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய தீயணைப்பு படை வீரர்கள் குழு பொக்லைன் இயந்திரம் […]

Police Recruitment

திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . நமசிவாயம் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி , சார்பு ஆய்வாளர் திரு பாபு , திரு.கருத்தபாண்டி மற்றும் நகர் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து […]

Police Recruitment

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..!

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..! சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை மாதவரம் ரவுண்டானா, திருவொற்றியூர், அண்ணா ஆர்ச், கொரட்டூர், ஸ்பென்சர் பிளாசா சிக்னல், பச்சையப்பாஸ் சிக்னல், சைதாப்பேட்டை உள்ளிட்ட […]

Police Recruitment

திருவில்லிபுத்தூரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான குற்றங்கள் சம்பந்தமாக குழந்தை தொழிலாளர்களை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்கவும் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு நடவடிக்கையாக “புன்னகையை தேடி” Operations smile -2021 கடந்த 1ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பெருமாள் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்படுத்த பட்டு வருகிறது. இதில் மனித வர்த்தகம் ஆள்கடத்தல் […]

Police Recruitment

மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ம் தேதி ரோந்துப் பணியில், சக காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார் அந்த சமயம் பகல் சுமார் 12.30 மணியளவில் மதுரை பெரியார் […]

Police Recruitment

கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்

கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர் கள்ள காதலில் ஈடுபட்ட தாயை கொலை செய்த மகன் ஜெயிலுக்கு போனதால் உடலை வாங்க எவரும் முன் வரவில்லை. மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செல்லூர், மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சேகர் மனைவி வஞ்சிமலர் வயது 49, இவர் தன் கணவரை பிரிந்து 10 […]

Police Recruitment

திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…

விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது… தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசால் கொரானா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அறிந்திருந்தும் அரசு காவல்துறையின் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சாலையில் நடுவில் அமர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் அவ்வாறு […]