பத்து ஆண்டுகளுக்கு த் தேவையான போக்குவரத்து மேம்பாடு பணிக்காக மதுரை மாநகர பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு பணிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடர்ந்து நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் பாலங்கள் பாதசாரிகள் நடப்பதற்கு குகை பாலங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை அமைக்க ஆய்வு பணிக்காக பறக்கும் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது.
Month: July 2021
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வு
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அபராதம் மதுரை மாநகரில் தலைக்கவசம் சீட்பெல்ட் முககவசம் அணியாதவர்களுக்கு விபத்து மற்றும் கொரோனா பற்றி வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்து அபராதம் விதித்தனர். இந்த விழிப்புணர்வு செய்தியை மனிதநேய ஆய்வாளர் திரு. அ. தங்கமணி மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்து வருவதால் பொதுமக்கள் வரவேற்கின்றனர்.
மதுரை அனுப்பானடி அருகே கேட்டரிங் வேலைக்கு சென்ற பெண் மாயம், தெப்பகுளம் போலீசார் விசாரணை
மதுரை அனுப்பானடி அருகே கேட்டரிங் வேலைக்கு சென்ற பெண் மாயம், தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியானஅனுப்பானடி கிறிஸ்தவத் தெரு சரச் அருகில் வசிக்கும் வேளாங்கன்னி, நிர்மலாமேரி தம்பதியினர் வேளாங்கன்னி அவர்கள் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பெண் நித்தியா வயது 32/21, இவரை பிரிட்டோ சேவியர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இளைய […]
மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்
மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் மதுரை, திருநகர், அனைத்திந்திய மாதர் ஜனநாயகம் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துதிருநகர் ஆரியபட்டி பகுதியில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த நிகழ்விற்குதிருமதி. பரமேஸ்வரி அவர்கள் தலைமையில் நடந்தது, இந்த போராட்டத்திற்கு திருநகர் W1, காவல்நிலையத்தின் ஆய்வாளர் அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள், […]
iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை
iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் காவல்துறை எச்சரிக்கை முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளை பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தை பெற்ற பின் அலைபேசியை அணைத்து விடுகின்றனர். இத்தகைய மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறை கேட்டுக்கொள்கிறது.
மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை, நடவடிக்கையெடுத்த திருநகர் போலீசார்
மதுரை விளாச்சேரி மெயின் ரோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை, நடவடிக்கையெடுத்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து சென்ற போது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர் விளாச்சேரி மெயின் ரோட்டில் பாபு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் […]
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை
மதுரை, தனக்கன்குளம் பகுதியில் நகை, பணம் கொள்ளை, திருநகர் போலீசார் விசாரணை மதுரை,திருநகர், W1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான தனக்கன்குளம், பி.ஆர.சி. காலனியில் வசித்து வருபவர் ராமசுந்தரம் மகன் காமராஜ் வயது 67/21,இவர் கடந்த 27 ம் தேதி தனது வீட்டை பூட்டி வீட்டின் சாவியை தனது வீட்டிற்கருகில் குடியிருக்கும் தனது மைத்துனர் தேவராஜ் அவர்களிடம் கொடுத்து விட்டு தனது சொந்த வேலை விசயமாக வேலூர் சென்றார். இதற்கிடையே தேவராஜ் தினசரி விட்டை திறந்து வீட்டில் வளர்க்கப்படும் மீன்களுக்கு […]
தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 31-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும், நோய் பரவல் தொடர்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.அரசு ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, […]
இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை
இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை சென்னை கொடுங்கையூர் கனேஷ் நகரை சேர்ந்தவர் பிச்சைமாரி மகன் சதீஸ்குமார் வயது 26/21, இவர் கொடுங்கையூரில் உள்ள அமுதம் நகரில் சொந்தமாக 407 வேன் ஒன்று வாங்கி மணல்,சல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜா கடந்த 12 ம் இறந்து விட்டதால் மேற்படி இறப்பு விசேசத்திற்காக அவனியாபுரம் வந்தார், இறப்பு விசேசம் முடிந்து தனது […]
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு. மதுரை மாநகரில், அரசு உத்தரவுப்படி காவல்நிலைய எல்லைகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.1 ) . மதுரை மாவட்டம் பெருங்குடி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட வார்டு எண்.10 ற்கு ( பெருங்குடி பஞ்சாயத்தது ) உட்பட்ட மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதுரை மாநகர் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.2 ) . மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட தனக்கங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த […]