Police Department News

பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!!

பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!! ஒரு பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!! நாகூரில் பெண் ஒருவர் செய்த காரியம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் செய்யும் அட்டுழியங்களை தாண்டி, நாங்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை என்று பெண்கள் செய்யும் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நாகூரில் நடந்துள்ளது. ஆம், […]

Police Department News

மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர்

மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர் மதுரை டவுன், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெரு, புதிய விசாலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசாமி மனைவி முத்துலெட்சுமி வயது 24/21, இவர் தன் கணவர், தன் மாமா மாயி, அத்தை சுமதி ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகின்றன, இவருக்கு திருமணத்தின் போது சீதனமாக 7பவுன் […]

Police Department News

காதல் திருமணம் செய்த மகளின் குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக் கொலை

காதல் திருமணம் செய்த மகளின் குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக் கொலை மகளை காதலித்து திருமணம் செய்த காதலினின் குடும்பத்தினர் மீது வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி 4 பேரை கொலை செய்த தந்தை பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் சோட்டா பல்லத்வால் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். இவர் சுக்ஜீந்தர் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்தார். இது குறித்து சுக்ஜீந்தர் சிங் ஏற்கனவே ஹர்மன் சிங்கை எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை இதனையடுத்து 5 பவுண் நகையை பறிகொடுத்த கலைமணி வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான கொடுத்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் காவல் நிலைய செக்போஸ்டில் மதுரை, அனுப்பானடி, கீரைத்துறை பகுதியை சேர்ந்த தினேஷ்வரன் C வயது) செல்லமணி, பாலாஜி, மற்றும் வேல்முருகன் 4 பேர் பிடிப்பட்டனர். 1 மணிநேரத்தில் பிடித்த அருப்புக்கோட்டை நகர மற்றும் காரியாபட்டி, ஆவியூர் குற்றப்பிரிவு […]

Police Department News

சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா?

சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா? மதுரையில், குற்றங்கள், சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க சென்னையை போன்று மதுரை முழுவதும் காவல் ஆணையருக்கு கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். நகர் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்தால் எந்த காவல்நிலையத்தின் கீழ் வருகிறது என்று போலீசார் விசாரித்து முடிவு எடுக்க கால தாமதாமாகிறது, நகரை ஒட்டியுள்ள புறநகர் ஸ்டேஷன்களில் சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நகரில் போலீசார் பற்றாக்குறை […]

Police Department News

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!!

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். ஆனால் சிலர் […]

Police Department News

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சென்னை மெரினா அண்ணா சதுக்கம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் திரு.பகலவன் இ.கா.ப அவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக அரசின் கொரோனாதடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவின் படி பொதுமக்கள் சமூக இடைவெளி பராமரிக்கும் பொருட்டும் முகக் கவசம் அணிவது குறித்தும் மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையின் மூலம் சென்னை பெருநகராட்சி அலுவலர்கள் உடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடிபல […]

Police Department News

திருச்செந்தூரில், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு

திருச்செந்தூரில், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது அரசு அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கோவில் வழிப்பாடுகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கபட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு கடந்த 14.5.21 அன்று முதல் கோவில்களில் தரிசனத்திற்கு […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு […]

Police Department News

திருவாரூரில் வாகன விபத்து கல்லூரி மாணவி பலி

திருவாரூரில் வாகன விபத்து கல்லூரி மாணவி பலி திருவாரூர் அருகே லாரி சக்கரத்தில மோட்டார் சைக்கிள்சிக்கி கல்லூரிமாணவி சாவு : இருவர் காயம்லாரி டிரைவர் கைது திருவாரூர் அருகே லாரி சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதில் கல்லூரி மாணவி இறந்தார். இரண்டுபேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். விவசாயி. இவருடைய மகள் அபிராமி வயது 21 அதே ஊரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். […]