Police Department News

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி 32 மூடைகள் கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி 32 மூடைகள் கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று 22 ம் தேதி ரேஷன் அரிசி கடத்தல் பற்றி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையினர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கோட்டையை சேர்ந்த […]

Police Department News

மேலுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க ஆய்வு.

மேலுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க ஆய்வு. மேலுார்-மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் 45 போலீசார் உள்ளனர். பாதுகாப்பு, நீதிமன்ற பணி உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் செல்வதால் 10 பேர் மட்டுமே வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.சமூக ஆர்வலர் ஸ்டாலின் அவர்கள் பிரச்னை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அதிக துாரத்தில் இருந்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான். சட்டம் ஒழுங்கு, குற்றங்களை கட்டுப்படுத்த மேலுார் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும்.மாவட்ட […]

Police Department News

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநேரியைச் சேர்ந்த ரமேஷ் வயது 40, என்பவர் பத்மநேரி கீழ் சாலையில் உள்ளே இசக்கியம்மன் கோவிலில் நாட்டாமையாக இருந்து வருகிறார். இவர் இன்று களக்காடு காவல் நிலையத்தில், கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் 4000 ரூபாய்,பணத்தை திருடி விட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட களக்காடு உதவி ஆய்வாளர் திருமதி.தேவி, அவர்கள், கோவில் உண்டியலை […]

Police Department News

செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த காவலர்

செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த காவலர் திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு.தனபால் (PC 858) அவர்கள் ரூபாய் 12000 மதிப்புள்ள புதிய செல்போனை தவறவிட்ட அங்கித் குமார் என்ற உரிமையாளரை அழைத்து அறிவுரை வழங்கி அவர் வசம் ஒப்படைத்தார். இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Police Department News

காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல்.. நீதிமன்றங்களில் வழக்காட பார் கவுன்சில் அதிரடி தடை

காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல்.. நீதிமன்றங்களில் வழக்காட பார் கவுன்சில் அதிரடி தடை சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்காட தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன், இவரது வீட்டருகே பத்ம நாபன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோட்டூபுரம் நாயுடு தெரு 4-வது சந்து பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்த […]

Police Department News

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு மனிதநேயத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உட்பட, அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து ரூபாய் 2,20,000/- நிதியுதவி.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு மனிதநேயத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உட்பட, அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து ரூபாய் 2,20,000/- நிதியுதவி. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது […]

Police Department News

பேஸ் புக் கடன் சலுகை விளம்பரத்தின் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது

பேஸ் புக் கடன் சலுகை விளம்பரத்தின் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது மதுரையில். கடந்த, 04.08.2021 செக்காணூரணியைச் சேர்ந்த குமரேஷ் என்பவரின் புகாரில் அவரை பேஸ்புக் கடன் சலுகை விளம்பரம் மூலம் தன்னை அறியாத சிலர் ஏமாற்றியதாகவும், அதை நம்பி அவர் ரூ. 51,300/- ஐ ஃபோன்பே மூலம் அனுப்பியதாகவும், ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட படி கடன் தொகையை வழங்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் காவல் […]

Police Department News

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் தலைமையில் […]

Police Department News

இனி “லைசென்ஸ்” எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை..! அரசு புதிய அறிவிப்பு….!!

இனி “லைசென்ஸ்” எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை..! அரசு புதிய அறிவிப்பு….!! வாகன ஓட்டிகள் இனி பயணம் மேற்கொள்ளும் பொழுது டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் என்பது கட்டாயம், நீங்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். இல்லையென்றால் காவல்துறையினர் உங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடும். ஒரு சில நேரத்தில் நீங்கள் […]