Police Department News

நெல்லை நகரில் ஒரு மாதத்தில் 36 போலீசார் விருப்ப ஓய்விற்கு மனு

நெல்லை நகரில் ஒரு மாதத்தில் 36 போலீசார் விருப்ப ஓய்விற்கு மனு 60 வயது வரை பணியாற்ற அரசு வாய்ப்பளித்தும் நெல்லை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எஸ்.எஸ்.ஐ., உள்பட 36 பேர் விருப்ப ஓய்விற்கு மனு அளித்துள்ளனர்.மாவட்டத்திலும் விருப்ப ஓய்வு கேட்டு பலர் விண்ணப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் […]

Police Department News

வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு படையினர்

வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு படையினர் மதுரை மாவட்டம்-மேலூர் அருகே வடக்கு நாவினிபட்டி ஸ்ரீகாளியம்மன் கோவில் தெ௫வில் வசிக்கும் மாரிமுத்து மனைவி வெள்ளைகல் அவர்கள்கொடுத்த தகவலின்படி மேலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு. வ.மு.இராமராஜன் அவர்கள் மற்றும் ஏட்டு சத்தியராஜ்,ராம்குமார்,பாண்டி,குமரசாமி,சுந்தரபாண்டி, பாலசுப்பிரமணி, ஆகியோர் இணைந்து. அங்குள்ள ஒ௫ வீட்டில் உள்ளே புகுந்த 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சிறிது நேரத்தில் […]

Police Department News

செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த மதிச்சியம் போலீசார்

செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த மதிச்சியம் போலீசார் மதுரை, அண்ணாநகர் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் அவர்கள், மற்றும் மதிச்சியம் E1, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்களின் உத்தரவின்படி குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மதிச்சியம் பகுதியில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் மற்றும் Gr 1, காவலர் மன்மதன் 3812, AR Pc ராஜசேகர் 3163, ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அந்த சமயம் இரு சக்கர வாகனத்தில் […]

Police Department News

திருச்சியில் கோவிலுக்குள் கிடந்த கைத்துப்பாக்கியால் பரபரப்பு – போலீசார் கைப்பற்றி விசாரணை

திருச்சியில் கோவிலுக்குள் கிடந்த கைத்துப்பாக்கியால் பரபரப்பு – போலீசார் கைப்பற்றி விசாரணை திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ளே இன்று காலை கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி கவர் ஆகியவை கிடந்துள்ளதை கண்ட பொதுமக்கள் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கைத்துப்பாக்கியை கைப்பற்றி, துப்பாக்கியை கோவிலுக்குள் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பதும் குறித்தும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் கிடந்த துப்பாக்கி குறித்து […]

Police Department News

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது. கோவில்பட்டி தாமஸ் நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணியப்பன் மகன் கிரகதுரை வயது 62. இவர் 06.09.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து கிரகதுரை நேற்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. காந்தி தலைமையிலான போலீசார் […]

Police Department News

செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த துடிப்புமிக்க மதிச்சியம் காவலர்களை பாராட்டிய மதுரை காவல் ஆணையர்

செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த துடிப்புமிக்க மதிச்சியம் காவலர்களை பாராட்டிய மதுரை காவல் ஆணையர் மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்ற பெண்ணிடம் செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மதுரை மதிச்சியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போதுஅங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் மற்றும் காவலர்கள் மன்மதன் ராஜசேகர் ஆகியவர் நிற்பதை பார்த்து வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய சபரி மற்றும் ஹரிஹரன் இருவரையும் காவலர்கள் விரட்டிச் சென்று […]

Police Department News

செயினை பறிகொடுத்தவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் முன்பே செயினை பறித்து சென்ற திருடனை கைது செய்த பலே போலீசார்

செயினை பறிகொடுத்தவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் முன்பே செயினை பறித்து சென்ற திருடனை கைது செய்த பலே போலீசார் மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்ற பெண்ணிடம் செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மதுரை மதிச்சியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போதுஅங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் மற்றும் காவலர்கள் மன்மதன் ராஜசேகர் ஆகியவர் நிற்பதை பார்த்து வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய சபரி மற்றும் ஹரிஹரன் இருவரையும் […]

Police Department News

சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்

சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் சென்னையில் உரிமம் இல்லாமல் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் எச்சரிக்கை ! சமீபகாலமாக சென்னையில் புற்றீசல் போல தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் என்ற பெயர்ப் பலகை காணப்படுகிறது.இதுவரை சென்னையில் 26 மகளிர் தங்கும் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற்று நடத்தி […]

Police Department News

காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்திருந்தனர். இதனையடுத்து இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டது: காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மனஉளைச்சலுடன் பணி செய்து வருகின்றனர். காவல்துறையினரின் பணி மகத்தான பணியாகும். இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. இதனால், போலீஸாருக்கு குறைந்தபட்சம் […]

Police Department News

தூத்துக்குடி அருகே கோர விபத்து, 4 பெண்கள் பழி

தூத்துக்குடி அருகே கோர விபத்து, 4 பெண்கள் பழி புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று (09.09.2021) காலை […]