Police Department News

இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது

இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 30). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள மணப்பட்டியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பழகினார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து இளம் பெண் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது புகார் கொடுத்தார். போலீசார் […]

Police Department News

ROWDY FROM SELLUR HAS ARRESTED UNDER GOONDAS ACT

ROWDY FROM SELLUR HAS ARRESTED UNDER GOONDAS ACT On 13.08.2022, Thiru.T.Senthil Kumar, IPS, Commissioner of Police,Madurai City, has ordered the detention of Karthick, male, aged 29/2022 son ofKasimayan and residing at 2, Virumayee Compound, 5th New Street, PalamStation Road, Sellur, Madurai under Goondas Act (Tamil Nadu Act 14/1982),who was found acting in a manner prejudicial […]

Police Department News

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது கடந்த 08.06.22-ம்தேதி திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து எதிரிகள் 1) பிரகாஷ், பரத் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி பரத் […]

Police Department News

மதுரையில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீஸ் துணை கமிஷனர் வேண்டுகோள்

மதுரையில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீஸ் துணை கமிஷனர் வேண்டுகோள் மதுரையில் உள்ள பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனர் திரு. சீனிவாச பெருமாள் பேசியதாவது தமிழகத்தை சிறந்த முறையில் உருவாக்குவது மாணவர்கள் கையில்தான் உள்ளது எனவே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் போதைப்பொருள் […]

Police Department News

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்ப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை சிறப்பாக செயல் படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தினத்தன்று நடைபெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதை வழங்குகிறார் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் […]

Police Department News

புலனாய்வு விசாரணையில் அசத்திய தமிழக போலீசார் 5 பேருக்கு உள்துறை அமைச்சக விருது.. 4 பேர் பெண்கள்..!

புலனாய்வு விசாரணையில் அசத்திய தமிழக போலீசார் 5 பேருக்கு உள்துறை அமைச்சக விருது.. 4 பேர் பெண்கள்..! தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக புலனாய்வு […]

Police Department News

வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதை குற்றங்கள் குறைய போக்குவரத்து காவலர்களின் கவனத்திற்கு

வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதை குற்றங்கள் குறைய போக்குவரத்து காவலர்களின் கவனத்திற்கு ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் நேற்று மாலை […]

Police Department News

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் குற்றங்கள் நடந்தேரி வருகின்றன.

விருதுநகர் மாவட்டம்:- ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் குற்றங்கள் நடந்தேரி வருகின்றன. அதிலும் சமீப காலமாக வளரும் தலைமுறையான மாணவ செல்வங்கள் போதை வஸ்த்துக்கள் மூலம் பாதைமாறி சென்று வருகின்றனர். அதனை தடுக்கும்படியாக விருதுநகர்மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஆ.மணிவண்ணன் அவர்கள் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் போதை பொருள் தடுப்பை வலியுறுத்தி அனைவரும் […]

Police Department News

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி.,பிரியாணி விருந்து சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். சென்னை மாமல்லபுராத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர் இதையடுத்து தமிழக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் […]