குட்கா பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி மொழி F1 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது. வணிகர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக இன்று 10.08.2022 ம் தேதி 20.00 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமி நாயக்கன் தெரு காமாட்சி திருமண மண்டபத்தில் வணிகர்கள் ஆண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வணிகர்சங்கங்களின் பேரமைப்பு […]
Month: August 2022
மேலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
மேலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது மேலூர் அருகே கீழையூரில் அரசால் தடை செய்யப்பட்ட 20 மூடைகள் புகையிலை பொருள்கள் 240 Kg பறிமுதல் ஒரு ஆட்டோ இரண்டு டூவீலர் மற்றும் 3 பேர் கைது கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் கீழவளவு சார்பு […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் மதுரை ஜெய்ஹிந்துபுரம் தெற்குவாசலுக்கு உள்பட்ட பகுதியில் ஜானகி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சோலை அழகுபுரம், ஜானகி தெரு பொதுமக்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள ஜானகி தெரு பாதையை தனியார் அடைத்ததால் அனைவரும் சுற்றி வரயிருப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர்.அந்த பகுதியில் […]
மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!!
மதுரை மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!! மாதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டர் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்குரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்.அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் அமிர்ந்து இருந்த சபரேஸ்வரன் என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது.அவர் இடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.உடனடியாக சபரேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து. மதுரை மதிச்சியம் […]
போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களையும் முடக்குங்கள்..முதல்வர் அதிரடி உத்தரவு..
போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களையும் முடக்குங்கள்..முதல்வர் அதிரடி உத்தரவு.. தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பெருமளவில் சீரழிந்து வருகின்றனர். இதனையடுத்து போதைப் பொருட்களை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறு கடந்த 5ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதேபோல் ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை போதைப்பொருள் விழிப்புணர்வு […]
சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு
சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச சதுரங்க போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கும் காவலர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்தில் உள்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பென்னாகரம் காவல் நிலையத்தில எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்கள்க்கு மதுப் பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த […]
மதுரை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காப்பாளர்காளாக பணிபுரிய சேவை மனப்பாண்மையுடன் கூடிய தன்னார்வளர்கள் தேவை
மதுரை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காப்பாளர்காளாக பணிபுரிய சேவை மனப்பாண்மையுடன் கூடிய தன்னார்வளர்கள் தேவை மதுரை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் பெருமை வாய்ந்த இந்த கோவில் நகரத்திலும் மற்றும் நகர்புர வியாபார ஸ்தலங்களிலும் பொதுமக்களுக்கு வழிகாட்டவும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை போன்ற காலங்களில் காவல்துறையினருக்கு உதவிகரமாக சமுதாய காவல் பணியை சீருடையில் செய்வதற்கு போக்குவரத்து காப்பாளர்கள் என்ற தன்னார்வ அமைப்பு தமிழக அரசின் உத்தரவின் படி செயல்பட்டு வருகிறது இவர்கள் பொதுமக்களுக்கு […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 51 லட்சம் ரூபாய் போலிசார் பறிமுதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 51 லட்சம் பணத்தை வருமான வரிதுறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிற்கார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனையிட்டனர் அதில் சந்தேகிக்கும் வகையில் நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில் […]
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன். அவர்களின் உத்தரவின் பேரில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் பாலக்கோடு காவலர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு.தவமணி […]