Police Department News

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும் மன மகிழ்வுடனும் பணிபுரிய யோகா […]

Police Department News

மதுரையில் இன்று 10 டன் குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி ஷெட் மேலாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் இன்று 10 டன் குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி ஷெட் மேலாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகரிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பாக்குகள் தென் மாவட்டங்களுக்கு சில்லறை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்படி மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் அவர்கள் திலகர் திடல் C4, காவல் நிலைய ஆய்வாளர் […]

Police Department News

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசரடியில் வசித்து வருபவர் தங்கச்சாமி, இவரது மகன் ராஜேந்திரன் இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார், இவருக்கு கொரோனா பொது முடக்கத்தின் போது போதிய வருமான் இல்லை எனவே அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார், ஆனால் அதை திரும்ப கட்ட முடியவில்லை, […]

Police Department News

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். வேலூர் அருகே ஜார்தா கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாஞ்சாலை. இவர்களது 10 வயது மகள் தீபா. பொன்னுசாமி தனது மனைவி, மகளுடன் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் அன்சர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் அவர் மட்டும் தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் […]

Police Recruitment

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள். இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒரு பிரத்யேகமான தொலைபேசி எண். 8778247265 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார்கள். பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பிற இரகசிய தகவல்கள், குறைபாடுகள், வேறு ஏதேனும் புகார்கள் […]

Police Department News

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு… ம.பி.,யை சேர்ந்த 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் சிக்கினர்..!

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு… ம.பி.,யை சேர்ந்த 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் சிக்கினர்..! ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட செல்போன்களை, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாரான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த லாரி […]

Police Department News

சென்னை, மணலி பகுதியில் செல்போன் வழிப்பறி; 2 பேர் கைது;

சென்னை, மணலி பகுதியில் செல்போன் வழிப்பறி; 2 பேர் கைது; சென்னை, மணலி பகுதியில், செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை , கைது செய்து சிறையில் அடைத்தனர்,. சென்னை, மணலி பகுதியில், பொது மக்களிடம் செல்போன் வழிப்பறி சம்பவம் அதிகளவி நடைபெற்று வருகிறது, இது தொடர்பாக, மணலி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி, திரு நின்றவூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, இவரின் மகன் சத்தியா(18), அதே […]

Police Department News

கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் (02.10.2020) அன்று துவக்கி வைத்தார் .

கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் (02.10.2020) அன்று துவக்கி வைத்தார் . உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சென்னை பெருநகரில் மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உலக அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சங்கம் (World Constitution and Parliament Association) சார்பில் உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, சென்னை பெருநகர […]

Police Department News

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி பகுதியை சேர்ந்த சங்கீதா வயது 21, என்பவர் தனியார் மருத்துவ மனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார் இவருக்கு வரும் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதே பகுதியை சேர்ந்த நபருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணி முடித்து தனது சகோதரனுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு […]

Police Department News

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் மதுரை மாநகர்,விளக்குத்தூண் B 1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதி டோர் நம்பர் 208,ல் வசித்து வருபவர்கள், M.பத்மினி, வயது 70, அவரது கணவர் மோஹன் , மற்றும் பத்மினி அவர்களின் தாயார் பிரஹதாம்பாள், வயது 92, இன்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் பத்மினியின் இளைய […]