Police Department News

மதுரை மேலவளளவு காவல் நிலையத்தில், பணியாற்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது

மதுரை மேலவளளவு காவல் நிலையத்தில், பணியாற்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு காவல் நிலையத்தில் பணியாற்றிய கல்லம்பட்டியை சேர்ந்த காவலர் மகாராஜன் கொடிக்கம்பத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்தார்,அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரெனநெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் 2002 பேட்ஜ் காவலர்கள் மூலம் ஒருங்கிணைந்து 18,47,500/− ரூபாயினை வழங்கினர்.

Police Department News

சிறைத்துறையில், பதவி உயர்வுக்கான நேர் காணல்

சிறைத்துறையில், பதவி உயர்வுக்கான நேர் காணல் தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் நிலை காவலர், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர் காணல் மதுரையில் இன்றும், நாளையும் நடப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள் மாவட்ட சிறைகள் என மொத்தம் 185 சிறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உதவி சிறை அலுவலர், சிறை அலுவலர், தலைமை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெறுகிறது, அதன்படி இந்த […]

Police Department News

மதுரை புற நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

மதுரை புற நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன மதுரை புறநகர் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களுக்கு காவல் துறையினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் ரோல் கால் நேரம் காலை ஏழு மணி என்பது நடைமுறையில் இருந்தது. இதனால், போலீசார் பணிக்கு வருவதற்கு முன் அதிகாலையில் எழுந்து தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு […]

Police Department News

மதுரை தத்தநேரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த செல்லூர் போலீசார்

மதுரை தத்தநேரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை, தத்தநேரி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செயது விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தத்தநேரி, பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தத்தநேரி ரயில்வே தண்டவாளம் அருகே பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்திருப்பதை கண்டனர், அப்போது அவர்களை விசாரிக்க […]

Police Department News

மதுரை, வில்லாபுரம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படு கொலை, மர்ம கும்பல் தப்பி ஓட்டம், போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, வில்லாபுரம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படு கொலை, மர்ம கும்பல் தப்பி ஓட்டம், போலீசார் தேடி வருகின்றனர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மகன் பாரதி வயது 22/2020, இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று (20/10/20) மதுரை, கீரைத்துரை B4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபும், பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பழைய வீட்டில் பிளம்பிங் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். […]

Police Department News

காவலர்கள் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

காவலர்கள் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ஊரக உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் காவலர் குழந்தைகளுக்கு கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து […]

Police Department News

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 10 கிலோ கஞ்சா பறிமுதல்;

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 10 கிலோ கஞ்சா பறிமுதல்; சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். வடசென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் இணை ஆணையர் தலைமையிலான ரகசிய தனிப்படை போலீசார் சாத்தாங்காடு சண்முகபுரத்தில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து 10 […]

Police Recruitment

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார்

: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தந்தை காவல் நிலையத்தில் புகார் மதுரை, ஜெய்ஹிந்த்புரம்,B6, காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம், புலிப்பாண்டி தெரு, செட்டியார் காம்பவுண்ட்டு, டோர் நம்பர் 96 ல் வசித்து வருபவர் சிக்கந்தர் மகன் ரியாஜான் வயது. 62/2020, இவரது மனைவி தாஜ் கடந்த 3 மாதத்திற்கு முன் இறந்து விட்டார் இவருக்கு அம்மாச்சி பீவி என்ற மகளும், மைதீன் என்ற மகனும் உள்ளனர். அம்மாச்சி […]

Police Department News

புளியங்குடி உட்கோட்டத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து நிலுவையில் இருந்த வழக்குகளில் காணாமல் போன 9 நபர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர்

புளியங்குடி உட்கோட்டத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து நிலுவையில் இருந்த வழக்குகளில் காணாமல் போன 9 நபர்கள் கண்டு பிடிக்கப் பட்டனர் தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் காணாமல் போனதாக இதுவரை நிலுவையில் உள்ள 32 வழக்குகளில் அவர்களது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் அதுபற்றி ஏதேனும் தகவல் உள்ளதா என்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போனதாக புகார் அளித்த நபர்களின் உறவினர்களிடம் தகவல்களை கேட்டதில் காணாமல் […]

Police Department News

போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு சாலை விதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட விநாயகர் கோயில் அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் தலைமையில் நகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் நகர் வடக்கு காவல் துறையினர் இணைந்து தலைக்கவசம், மற்றும் முககவசம், தனிநபர் இடைவெளி மற்றும் சாலை விதிகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதனை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர்.