மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர், சுப்பிரமணியபும் C2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பைக்கரா,முத்துராமலிங்கபுரம் 7 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் மகன் ராஜேஸ் வயது 36, இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சோலையழகுபுரத்தை சேர்ந்த S.K.சேதுராமன் மகள் அருள்நந்தினிக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார், அவரின் மறைவிற்கு […]
Month: October 2020
மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள்
மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் சென்னையில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர் எண்ணிக்கை அளவு அதிகமாகும் நிலையில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் ஈச்சங்காடு மற்றும் காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வரும் பாதசாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமாக முககவசம் ,கிருமி நாசினி வழங்கியும் பதாகைகள் மூலமாகவும் ஒலிபெருக்கி […]
என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்
என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் O.M.R பெருங்குடி அப்பொல்லோ மருத்துவமனை சிக்னலில் அரசு ஊழியர் தனியார் ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகிய அனைவரையும் அன்பாகவும் மரியாதையாகவும் சமூக இடைவெளி விட்டு நிழலில் அமரவைத்து முதலில் ஒவ்வொருவருக்கும் பிஸ்கட் தண்ணீர் கொடுத்து முரட்டு கொரோனாவை விரட்டும் பேச்சால் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு […]
கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்
கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள் செம்மஞ்சேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிக்னல் மற்றும் சோழிங்கநல்லூர் சிக்னலில் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு இலவசமாக முககவசம் கிருமி நாசினி போன்றவற்றை வழங்கிய பின்னர் மக்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் இருமல் தும்மல் வந்தால் கர்ச்சிப் பயன்படுத்தவேண்டும் என்றும் காய்ச்சிய குடிநீர் பருகவேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் […]
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் .
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் . எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.G. அரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் எம்.கே.பி.நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் […]
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் ஆலோசனைப்படி புது முயற்சியாக பெட்டிசன் மேளா நடைபெற்றது மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் நேரடியாக மனுக்கள் மூலம் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மதுரை வசந்தநகர் J.R.T. திருமண மகாலில் துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத், உதவி ஆணையர் திரு.ரமேஷ் […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் மதுரை மாநகர காவல் நிலையங்களில் தேங்கிய நிலையிலுள்ள புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார், அதன்படி மதுரையில் உள்ள 19 […]
மூன்று காவலர்கள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்தனர். காக்கியின் குடும்பம் எங்கள் குடும்பம் என்று 2013 பேட்ஜ் காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
மூன்று காவலர்கள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்தனர். காக்கியின் குடும்பம் எங்கள் குடும்பம் என்று 2013 பேட்ஜ் காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 2013 பேட்ஜ் சேர்ந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பாஸ்கரன் அவர்கள் அம்மை நோயாலும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மின்ஹாஜூதீன் அவர்கள் கொரானா தொற்றாலும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வெங்கட்ராமன் அவர்கள் சிறுநீரக பிரச்சினையாலும் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தனர். இந்த மூன்று காவலர்களுக்கு சக காவலர்களான […]
வெப்படை பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் வெப்படை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயி. இவரது மனைவி லட்சுமி. கடந்த 5-ந் தேதி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென சில நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வயதான இந்த தம்பதியினரை தாக்கி, கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் பீரோவின் சாவியை பிடுங்கி, பீரோவில் இருந்த ரூ.92 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர். இதேபோல் எலந்தகுட்டை காமராஜர் நகரை சேர்ந்த நபரை 3 பேர் கட்டையால் […]
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்பட்டு திருடுபோன 77இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரம் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கர வாகன திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ராஜ்குமார், வயது 51/20,த/பெ வைத்தியநாதன்,154, வடக்கு தெரு, மேலமருதூர்,திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் என்பவரை கோட்டை குற்றப்பிரிவுபோலீசாரால் 11.10.2020 ம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மற்றும் பல இடங்களில் திருடிய 77 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பற்றிய விவரம். CG […]