Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர். 03.11.2020 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுஞ்சி மற்றும் மன்னவனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன் வயது(52), குழந்தைவேல் வயது(63), […]

Police Department News

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் […]

Police Department News

சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்குடன் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப்…

சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்குடன் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப்… 02.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வி திறனை மேம்படுத்தவும் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களின் சிந்தனையை அதிகரிக்கும் […]

Police Department News

மதுரை, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தமைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு

மதுரை, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தமைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு மதுரை, சுப்பிரமணியபுரம் C2, சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில், 31/10/2020 ம் தேதி இந்திய தேசிய ஒற்றுமை தினத்தன்று,தேசிய ஒற்றுமை உறுதி மொழி காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் தலைமையில் நிலைய அனைத்து காவலர்களும் ஏற்று கொண்ட நிகழ்வு நடைபெற்றது

Police Department News

கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 128 நபர்கள் அதிரடி கைது.

கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 128 நபர்கள் அதிரடி கைது. 02:11:2020 தென்காசி மாவட்டம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை சீரழிக்கும் கஞ்சா,மது, குட்கா,புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு,விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள் 05 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக […]

Police Department News

சிறந்த புலனாய்வுக்காக தமிழக காவல் துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது.

சிறந்த புலனாய்வுக்காக தமிழக காவல் துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் குற்றப்புலனாய்வில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள், மற்றும் காவலர்கள் பதக்கம் பெற உள்ளார்கள் இதற்கான பட்டியலில் தமிழகத்திலிருந்து 5 காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சென்னை போக்குவரத்து, கூடுதல் ஆணையர். கண்ணன் அவர்கள், […]

Police Department News

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றி பராமரித்து வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை ஊன்றி பராமரித்து வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர். 01.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நகர் மேற்கு காவல் நிலையம், கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையம், சத்திரப்பட்டி காவல் நிலையம், வடமதுரை காவல் நிலையம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை காவலர்கள் பராமரித்து வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் சுற்றுச்சூழல் […]

Police Department News

17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த நபரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 31.10.2020 திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் வயது(40) என்பவர் தேனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து சிறுமி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய […]

Police Department News

மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு

மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு மதுரை மாநகர், திலகர் திடல் C4, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சிம்மகல்லில், உலக பிரசித்தி பெற்ற பழைய சொக்கநாதர் ஆலயம் உள்ளது. இது மதுரை மீனாட்சியம்மன் கோவில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட மிக பழைமையான பிரசித்தி பெற்ற ஆலயம். இங்கு கடந்த 29 ம் தேதி சாமி தர்ஷணம் செய்ய வந்த பெண்களிடம் கூட்ட நெரிசலை […]

Police Department News

மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு

மதுரை, செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பு மதுரை, மாநகர், செல்லூர், அஹிம்சாபுரம் 6 வது தெரு விசாலம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் செல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக், என்பவர், கடந்த 29 ம் தேதி இரவு சுமார் 1.30 மணியளவில் செல்லூர் அஹிம்சாபுரம் 6 வது தெரு […]