Police Department News

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 24.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு படம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. அவர்கள் கலந்துகொண்டு குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக […]

Police Department News

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம்

மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மதுரையில் தீபாவளியன்று தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வீரர்கள் சிவராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் சிவராஜின் மனைவிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 25 லட்ச ரூபாய்கான காசோலையை நிவாரணமாக வழங்கினார். உடன் சிவராஜின் தாய் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். இதே போன்று உயிரிழந்த மற்றொரு […]

Police Recruitment

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது மதுரை, சின்னச்சொக்கிகுளம், கோகிலே ரோட்டில் வசிக்கும் முகமதுஅலி மகன் C.M.பைசல் அஹமத் வயது 33/2020, அவர்ளுக்கு சொந்தமான ஜாரிப் கிளாத்திங் என்ற பெயரில் ஜவுளிக்கடை ஒன்று மதுரை தெற்கு வாசல் பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வழக்கமாக இவர் கடையை இரவு 9.30 மணிக்கு அடைத்து விட்டு,மீண்டும் மறு நாள் காலை 9.30 […]

Police Department News Police Recruitment

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்

MBBS படித்து விட்டு தனக்கு உதவ யாருமில்லாத காரணத்தால் வறுமையில் வாடிய திருநங்கைக்கு உதவிய தாய் உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் மதுரை மாநகரம், திலகர் திடல் காவல் ஆய்வாளர் ஆக பணிபுரிபவர் திருமதி. கவிதா அவர்கள், இவர் தன் சரக ரோந்து பணியின் போது பெரியார் நிலையம் அருகில் மிகவும் வறுமையில் இருந்த ஒரு திருநங்கையை பார்த்தார், அவர் மீது இரக்கப்பட்டு அவரை அழைத்து விசாரித்த போது அவர் தான் MBBS படித்திருப்பதாகவும் தனக்கு திருநங்கை […]

Police Department News

சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. 22.11.2020 சிவகங்கை மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கொடுத்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிப்பதற்காக சிவகங்கை மாவட்ட SP திரு.ரோஹித்நாதன் ராஐகோபால்.IPS., அவர்களது உத்தரவின் பேரில் திரு.இராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு பிரிவு அவர்கள் முன்னிலையில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கான குழு ஆலோசனை […]

Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர் மதுரை, பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்த கருப்பையா மகன் வினோத் வயது 35/2020, என்பவர், இவர் நெல்பேட்டை பன்னீர் செல்வம் ஆயில் ஸ்டோரில் டிரைவராக வேலை செய்து வருகிறார், சம்பவத்தன்று கடந்த 16 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் நண்பர் சிவகுமார் என்பவருடன் மதுரை,தெற்கு வாசல் FF ரோடு வழியாக நடந்து வரும் போது முஸ்தாபா […]

Police Department News

மதுரை, ஒத்தக்கடையில் காவல் துறையினர் நடத்திய காணாமல் போனவர்களுக்கான, சிறப்பு முகாம்

மதுரை, ஒத்தக்கடையில் காவல் துறையினர் நடத்திய காணாமல் போனவர்களுக்கான, சிறப்பு முகாம் காணாமல் போனவர்கள், இறந்து போனவர்களை உறவினர்களுக்கு அடையாளம் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் சாலை விபத்தில் பலியாகும் அடையாளம் தெரியாத நபர்கள், காணாமல் போனவர்களை உறவினர்கள் முன்னிலையில் கண்டறியும் சிறப்பு முகாம் டி.ஐ.ஜி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் பலியானவர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை பொது மக்களுக்கு திரையிட்டு […]

Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ் தெற்குவாசால் பகுதில் மேலும் 100 கட்டிடங்களுக்கு தியணைப்பு துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். மதுரை, விளக்குதூண் நவபத்கானா தெருவில் தீபாவளியன்று அதிகாலை ஒரு ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றதில், கடையின் மேல் தளம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இறந்தனர். இதையடுத்து நவபத்கானா தெரு விளக்குத்தூண் பகுதியில் உள்ள பல கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா? அங்குள்ள கட்டிடங்களில் […]

Police Department News

மதுரையில், விபத்துக்களை தடுக்க, சாலைகளை சீரமைத்து, பொது மக்களின் பாராட்டைப் பெற்ற போக்கு வரத்து காவல் ஆய்வாளர்

மதுரையில், விபத்துக்களை தடுக்க, சாலைகளை சீரமைத்து, பொது மக்களின் பாராட்டைப் பெற்ற போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள், சமூக அக்கரையுடன் அவரது காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து விபத்தில்லா மதுரையாக நமது பகுதியை மாற்றும் எண்ணத்தில் சமூக அக்கரையுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த 18 ம் தேதி, நமது போலீஸ் இ நியூஸ், பகுதி செய்தியாளர் , திரு. குமரன், […]

Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ரூபாய் 98,000/− மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ரூபாய் 98,000/− மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாநகர் தெற்கு வாசல் B5, காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி அனுராதா அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு.A.முருகன் அவர்கள் கடந்த 16 ம் தேதி பகல் ஒரு மணியளவில் ரோந்துப் பணி மேற் கொண்டார். அந்த சமயம், மஞ்சனக்கார தெரு, பாலாஜி லாரி சரவீஸ் அருகில் வரும் […]