Police Recruitment

மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு மதுரை மாநகர் மதிச்சியம் E2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறம், வசிக்கும் பாலசுப்ரமணியம் மகன்விஸ்வநாத் அவர்கள் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதியன்று இரவு 10 மணியளவில் இவர் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பூப்பாண்டி மகன் ஹரிமுத்துப்பாண்டி விஸ்வநாதன் வீட்டிற்கு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் […]

Police Recruitment

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…

விருதுநகர் மாவட்டம்:- மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது… அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி லட்சுமியம்மாள் வயது73 சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்குள் திடீரென வந்த முகம் தெரியாத நபர் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியம்மாளின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார். இது குறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் […]

Police Recruitment

மணல் அள்ளிய மாட்டு வண்டியை ஓட்டி சென்ற காவலர்!

மணல் அள்ளிய மாட்டு வண்டியை ஓட்டி சென்ற காவலர்! திருவள்ளூர் அருகே மணல் கொள்ளையர்கள் விட்டு சென்ற மாட்டு வண்டியை போலீஸார் ஓட்டி சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். திருவள்ளூர் மாவட்டம் ராமதண்டலம் கிராமத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆற்றில் மண் அள்ளாதீர்கள் என்று போலீஸார் பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. இந்த நிலையில், பட்டப்பகலில் ஆற்றில் மண் அள்ளப்படுவதாக புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு […]

Police Recruitment

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், B6, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி, MK புரத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் வயது 25/2020 இவர் கடந்த 13 ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெரு, மாருதி மெட்டல் கடை அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த இரண்டு ரவுடிகள் கார்த்திகேயனிடம் தண்ணி அடிக்க, மற்றும் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர், அதற்கு […]

Police Recruitment

மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் வடக்கு மதுரை பகுதியின் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் திருமதி.முத்துமொழி அவர்கள். இன்று 18/12/2020 அன்று இவருக்கு கிடைத்த தகவலின்படி மதுரை வைகையாற்றின் வடபுறம் கல்பாலத்திற்கும் புதிதாக கட்டப்பட்டிற்கும் நீர் தேக்க மதகிற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத நபர் தண்ணீருக்குள் தலை கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்ததாக கிடைத்த தகவலின்படி இவரும் […]

Police Recruitment

சி.சி.டி.என்.எஸ். வலையதளத்தை சிறப்பாக பயன்படுத்திய பெண் தலைமை காவலருக்கு விருது

சி.சி.டி.என்.எஸ். வலையதளத்தை சிறப்பாக பயன்படுத்திய பெண் தலைமை காவலருக்கு விருது தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம், மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதளம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள், போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது. மேற்படி இந்த இணைய தள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau ) தமிழகத்திலுள்ள […]

Police Recruitment

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை .குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல் அல்லது குழந்தைகளை காட்டி பிச்சை எடுத்தல், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை பாடவைத்தல், ஆடவைத்தல், ஜோதிடம் கூற வைத்தல், வித்தை காட்ட வைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்ய வைப்பது பிரிவு 363A இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்பது குறித்து மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இக்குற்றத்தை யார் புரிந்தாலும் அவர்கள் மீது காவல் […]

Police Recruitment

20 வருடங்களாக கொலை வழக்கில் தலைமறைவான 3 குற்றவாளிகளை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

20 வருடங்களாக கொலை வழக்கில் தலைமறைவான 3 குற்றவாளிகளை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த், ஆகிய 3 குற்றவாளிகளும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பேரில் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. வி. அமுதா […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா

சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா திறப்பாளர் : மதிப்பிற்குரிய ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S மற்றும் முன்னிலை : தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மதிப்பிற்குரிய முனைவர் ஐயா திரு.R.தினகரன் I.P.S மற்றும் சென்னை பெருநகர இணை ஆணையாளர் ஐயா திரு.A.G.பாபு மற்றும் முனைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பிராபாகரன் (காவல்துறை ஆணையாளர்( புனித தோமையர் மலை மாவட்டம் தெற்குமண்டலம்) ஆகியோர் அனைவரும் காவல்நிலையத்தை திறந்ததையொட்டி […]

Police Recruitment

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணா நகர் E 3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான K.K நகர் 2 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர்கள் வேதவள்ளி, ஆன்ரூஆரோக்கிய ஆனந்த், இவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு கடந்த 21.01.2008 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், இவர்களுக்கு தாமஸ் மரியோ கிங்ஸ்லி, கேத்ரின் மேக்னோ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் மனைவி வேதவள்ளி, அண்ணாநகர் […]