திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது 19:11:2020 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தப புண்னே, இ.கா.ப அவர்கள் 11:11:2020 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப அறிக்கை வெளியிட்டார் அதன்படி இன்று காலை சீலப்பாடி ரோட்டில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி திருமண மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T. வெள்ளைச்சாமி […]
Month: November 2020
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை பாராட்டிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் 19.10.2020 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் ஆகிய 05 நபர்களையும் திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணியில் […]
காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை. டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு
காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை. டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு காவல் துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.ராஜேஸ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 24 மணி நேர வேலை. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் விழாவை கொண்டாட முடியாமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர், இந்த நிலையில் காவல் துறையினர் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீதமான முடிவை எடுக்கும் நிகழ்வுகளும் அண்மை […]
மதுரை, தத்தனெரி பகுதியில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை
மதுரை, தத்தனெரி பகுதியில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை மதுரை மாநகர், செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி , அருள்தாஸ்புரத்தில் ராஜு மகன் பாலகிருஷ்ணன் வயது 54/2020, குடியிருந்து வருகிறார். இவரது தம்பி விஜயகுமார் வயது 37, இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆயிற்று, திருமணத்திற்கு பின் இவர் தன் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டம் இருக்கூர் என்ற ஊரில் குடியிருந்து வந்தார் இவர் அங்கு பெயிண்டராக […]
குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் .
குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் . 18.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னர்(25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.தற்போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இதனையறிந்த சாணார்பட்டி தொழிற்சங்க வளர்ச்சி அதிகாரி சுந்தரலட்சுமி என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
மதுரையில் பட்டபகலில் வாலிபர் படுகொலை, தலையை துண்டாக வெட்டி வீசினர், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை, சிறார் உள்பட 5 பேர் கைது
மதுரையில் பட்டபகலில் வாலிபர் படுகொலை, தலையை துண்டாக வெட்டி வீசினர், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை, சிறார் உள்பட 5 பேர் கைது மதுரை, கீரைத்துரை, B4, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீழவெளி வீதியில் தேவாலயம் அருகே மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் சாலையில் நடந்து சென்ற போது ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி தலையை தேவாலயம் வாசலில் வீசி சென்றது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ […]
மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார்.
மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார். மதுரை மாநகர், செல்லூர் D 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி, களத்துப்பொட்டல், வ.உசி. தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செய்யது அலி மனைவி ஹபியா சல்மான் வயது 22/2020, இவரது கணவர் செய்யது அலி ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது இவருக்கு இவரது […]
மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு, செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு, செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மதுரை மாநகர் D 2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், பாலம் ஸ்டேஷன் ரோட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்லூர், ஜான்ஸிராணிபுரம் 2 வது தெருவில் குடியிருக்கும் ஆறுமுகம் மகன் பால்சாமி அவர்கள் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 14 […]
மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்
மதுரை, வண்டியூர் பகுதியில் சாப்பிட்ட வடைக்கு காசு கேட்டதால், டீ கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள் மதுரை மாநகர், அண்ணா நகர்,E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வண்டியூர், செளராஷ்ராபுரம் 3 வது தெருவில் வசித்து வருபவர் A.S.ராஜன் மகன் A.R.சிவகுமார் வயது 28/2020, இவர் ஒரு B.E பட்டதாரி, தனது படிப்பை முடித்து தற்சமயம் வேலை தேடி வருகிறார் இவருக்கு 3 அண்ணன்மார்கள், மற்றும் ஒரு தம்பியும் உள்ளார். இவருடைய அப்பா Ex. கவுன்சிலராக 32 […]
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் 16.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தழகுபட்டியில் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் தங்களது குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பது […]