Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கோட்டநத்தம்பட்டியில் வசித்து வருபவர் செல்வம் மனைவி சிந்தனைச்செல்வி வயது 30/2020, இவர்களது மகள் கோட்டநத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார், இவர் கொரோனா விடுப்பில் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த 4 ம் தேதி காலையில் வயலுக்கு சென்றுள்ளார், […]

Police Recruitment

மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வையாபுரி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 62/2020, இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி, இவர் அந்த பகுதியில் அரிசி தவணை முறையில் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார், சமீப காலமாக இவர் குடி பழக்கத்திற்கு […]

Police Recruitment

காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது, நீதிபதிகள் கருத்து

காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது, நீதிபதிகள் கருத்து காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என உயர்நீதி மன்ற கிளை, மதுரை,நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்களை நிரப்ப கூறியும் ஊதிய உயர்வு செய்து தர கூறி கரூரை சேர்ந்த காவல் அதிகாரி மாசிலாமணி என்பவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை […]

Police Recruitment

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுப் பட்டில்கள் விற்பனை, வாலிபர் கைது, கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுப் பட்டில்கள் விற்பனை, வாலிபர் கைது, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் மற்றும் போலீஸ் பார்டியுடன், சட்டம் ஒழங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டனர், கீழையூரில் இருந்து அட்டப்பட்டி செல்லும் ரோட்டில் சட்டத்திற்கு புறம்பாக மதுப் பாட்டில் விற்பனை செய்வதை கண்ட சார்பு […]

Police Recruitment

மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி,கண்மாய்கரை, கனேசாபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பாண்டி மனைவி திருமதி லெக்ஷிமி வயது 62/2020, இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் இவர்களில் கடைசித் தம்பி பெயர் தர்மர் வயது 50/2020, இவர் சிலைமான் பகுதியில் ரயிவே கேங்மேனாக வேலை பா்த்து வந்தார், இவருடைய மனைவி 10 […]

Police Recruitment

மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து சார்பு ஆய்வாளர்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட போக்குவரத்து சார்பு ஆய்வாளர். மதுரை அப்போலோ மருத்துவமனை சிக்னலில் பணி புரியும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. பழனியாண்டி அவர்கள் போக்குவரத்தை சரிசெய்வது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை பற்றிய விழிப்புணர்வையும் நல்ல பல கருத்துக்களையும் தொடர்ந்து மைக்கில் கூறி வருகிறார். இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் மனமார பாராட்டி செல்கின்றனர்.

Police Recruitment

இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியல்

இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியல் திருப்பூர் மாநகரில் இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அர்ஜுன் சம்பத் அவர்கள் மாலை அணிவிக்கும் போது வி. சி. க சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ளது புது பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. […]

Police Recruitment

மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது

மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் தனியமங்கலத்திலிருந்து சாத்தமங்கலம் செல்லும் ஆத்துக்கால் பகுதியில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாடினார்கள். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தனியாமங்கலத்தை […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத கால திறன் வளர்ப்பு பயிற்சி அளித்த நேஷனல் போலிஸ் அகாடமி, ஐதராபாத் பயிற்சியாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்

சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத கால திறன் வளர்ப்பு பயிற்சி அளித்த நேஷனல் போலிஸ் அகாடமி, ஐதராபாத் பயிற்சியாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார் சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது கடற்கரை ரோந்து பணி, குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, முக்கிய பிரமுகர்களின் அணிவகுப்பு, பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி மற்றும் இதர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் குதிரைப்படையை […]

Police Recruitment

மதுரை மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை

மதுரை மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.வனிதா அவர்களின் மேற்பார்வையில், மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில […]