Police Department News

போதை பொருள் தடுப்பு குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு போதை இல்லா தமிழகத்தை உறுவாக்கும் நோக்கத்தில் பல் வேறு நடவடிக்கைககள் காவல் துறையினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ராமபுரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது காவல் ஆய்வாளர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விவரித்து பேசினார். பிரச்சாரத்தில் போதை பழக்கத்தினால் ஏற்படும் […]

Police Department News

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்! சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அதிக நபர்கள் வந்து செல்வதாகவும் மேலும் அந்த வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடப்பதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட போலீசார் நேற்று இரவு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு […]

Police Recruitment

மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

மதுரை கொட்டாம்பட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வளையங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையில் விற்றதாக கொட்டாம்பட்டி காவல் நிலைய போலிசாரால் கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து 13 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இது பற்றி கொட்டாம்பட்டி சார்பு ஆய்வாளர் அழகார்சாமி அவர்கள் தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Department News

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலரை இடித்து காயப்படுத்திய ஆட்டோ, நேரில் சென்று நலம் விசாரித்த துணை ஆணையர்

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமை காவலரை இடித்து காயப்படுத்திய ஆட்டோ, நேரில் சென்று நலம் விசாரித்த துணை ஆணையர் சென்னை போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1, வடக்கு கடற்கறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் திருமதி வித்யா பொற்கொடி இவர் கடந்த 2 ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் இருந்த போது பாரீஸ் கார்னர் சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு […]

Police Department News

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த திருநங்கை

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த திருநங்கை மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக இறந்து கிடந்தார்.இது தொடர்பாக தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரி கே.ஆர்.சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Police Department News

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது சென்னையில் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலிசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காவல் உதவி செல் போன் செயலியை தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் இந்த செயலியின் நன்மைகள் பயன்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து போலிசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை பெருநகர காவல் […]

Police Department News

க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் சென்னை காவல்துறை அறிமுகம்

க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் சென்னை காவல்துறை அறிமுகம் சென்னையில் க்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதி மீறல் அபராதம் செலுத்தும் வசதி காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையில் மார்ச் 2018 முதல் பணமில்லா இ.செலான் முறையில் அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதுஇதற்கு பிறகு போக்குவரத்து அதிகாரிகள் விதிகளை மீறுபவர்களுக்கு சம்மன்களை மட்டுமே வழங்கினர்மற்றும் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் வசூலிக்கவில்லை பேடியம் ஏடியம் அட்டை ஆன் […]

Police Department News

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி ஆப் பற்றிய விழிப்ணர்வு வழங்கிய போக்கு வரத்து காவலர்கள்

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி ஆப் பற்றிய விழிப்ணர்வு வழங்கிய போக்கு வரத்து காவலர்கள் நேற்று (05.08.22) மதுரை தெப்பக்குளம், பகுதியில் உள்ள தியாகராசர் கல்லூரி யில் 400 NSS மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் ஏற்படுத்தினர். இந்த காவல் உதவி செயலி மாணவ மாணவியர் பெண்கள் மற்றும் முதியோர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி ஒரே […]

Police Recruitment

மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர், மற்றும் போதை மாத்திரைகள், விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் செல் போனையும் பறிமுதல் செய்தனார். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது.கீழமாத்தூர் பகுதியில் அங்கு உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுரை […]

Police Department News

மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை

மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் சிறுவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலிசாருக்கு ரகசிய தவவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலிசார் சிலரை பிடித்து விசாரித்தனர் அப்போது காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் […]