ஒகேனக்கலில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால் பென்னாகர டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் மூன்று சிறப்பு தனிப்பட்ட அமைக்கப்பட்டுள்ளது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கலில் வருகின்ற இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிக அளவில் விநாயகர் சிலையை கரைக்கப்படுவதால்அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காகமூன்று சிறப்பு தனிபடை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500 காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர் Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி
Month: August 2022
குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி
குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுஜித்குமார் கலந்துக்கொண்டு மாவட்டத்தில் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு குழந்தை நல காவல் அலுவலர்கள் பங்கு குறித்து சிறப்புரையாற்றி தலைமை உரை ஆற்றினார்.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான […]
பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை.. புகார் அளிக்கலாம். பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி மதுரை : 9498181206 விருதுநகர் : 9443967578 திண்டுக்கல் : 8225852544 தேனி : 9344014104 ராமநாதபுரம் : 8300031100 சிவகங்கை :8608600100 நெல்லை : 9952740740 தென்காசி : 9385678039 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.என […]
மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையத்தில் ஏற்படுத்தவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்
மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையத்தில் ஏற்படுத்தவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் மதுரை மேலூர் சாலையில் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையம் நுழைவு வாயில்கள் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் அருகருகே அமைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் இந்த நுழைவு வாயிலை அதிக அளவில் பேரூந்துகள் மற்றும் பயணிகள் சாலையை கடக்க பயன்படுத்துவதாலும் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படுவதோடு மேலூர் சாலையிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆம்னி பேரூந்து நிலையத்தில் போதிய […]
27.08.2022
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது.
27.08.2022சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ .கா .ப அவர்கள் சென்னை பெருநகர் முழுவதும் தீவிர போதை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை […]
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த. அதிகாரிகளுடன். ஆலோசனை.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த. அதிகாரிகளுடன். ஆலோசனை. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் மூன்று நுழைவு வாயில்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு குறிப்பிட்ட போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.. இதில் மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர்,,,RTO,போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர்,, போக்குவரத்து உதவி ஆணையர்கள்..ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை தெப்பகுளம் பகுதி […]
மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர்
மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர் 25.08.22 அன்று கீழ வெளி வீதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் பாதுகாப்பான பேருந்து பயணம் பற்றிய போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் திரு செல்வின் அவர்கள் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் […]
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரான் வயது 46. கேரள மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த பிப். 27ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓமந்தூரானின் 16 வயது மகன் சத்திரப்பட்டி போலீசில் கிரிக்கெட் மட்டையுடன் சரணடைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். தனது மகனின் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய […]
பணம் வரும்… எடுக்க முடியாது ஏடிஎம்களில் இப்படியும் திருடுறாங்க ஜாக்கிரதை
பணம் வரும்… எடுக்க முடியாது ஏடிஎம்களில் இப்படியும் திருடுறாங்க ஜாக்கிரதை திருவனந்தபுரம்: கேரளாவில் எம்டிஎம்.மில் இருந்து வடநாட்டு கும்பல் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்.களில் வாடிக்கையாளர்கள், கார்டை போட்ட பிறகு பணம் வருவது இல்லை. இதனால், பணமில்லை என்று திரும்பி சென்று விடுவார்கள். ஆனால், அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வரும். இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின் பேரில், வங்கி அதிகாரிகள் […]