போலீசாரின் அதிரடி சோதனையில் 14.900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல், இருவர் கைது… 05.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தொடர் கஞ்சா சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் தலைமையில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமை காவலர்கள் திரு.சரவணன், திரு.பாலசுப்பிரமணியன், […]
Month: November 2020
மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை மதுரை மாநகர் அவணியாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபுரம், மீனாட்சி நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜ்குமார் வயது 28/2020, இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது, தற்போது இவரது மனைவி 2 மாதம் கற்பமாக இருந்து வருகிறார், இவருக்கு நிரந்தர வேலை இல்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார், சம்பவ […]
மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு)
மக்கள் உயிரை காப்பாற்றும் வகையில் E.C.R – யில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானத்தூர் J12 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் (சட்டம் ஒழுங்கு) ஒவ்வொரு நாளும் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கூலி வேலையை தேடி செல்கின்றனர்.அதில் குடிக்கார கணவனுடன் குடும்பம் நடத்தும் பெண்கள் நிறையபேர் இருக்கின்றனர்.இந்த பெண்கள் தன் பிள்ளைகள் படிப்புக்காகவும் உணவுக்கும் பணம் தேவைபடுவதையொட்டி கட்டிட வேலைக்கு செல்கின்றனர்.அப்படி போகும் ஒவ்வொருவரும் பேரூந்தில் வெவ்வேறு இடத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.அவசர அவசரமாக வீட்டைவிட்டு […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறையினர் .
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த காவல்துறையினர் . 05.11.2020 திண்டுக்கல் மாவட்டம். சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்(16.10.2020) அன்று சிறுவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சாமியார்புரத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை நிலைய ஆய்வாளர் திரு.முருகேஸ்வரி அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இந்நிலையில் 4 நபர்களில் சங்கர் வயது(20) மற்றும் நவீன் வயது(24) ஆகிய இருவரை […]
சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது. 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது. 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 04.11.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் தலைமையில் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு.ரவி சங்கர் அவர்கள் முதல்நிலை காவலர் திரு.ஜெய் ஸ்டாலின், காவலர் திரு.ரவி ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் வேடசந்தூர் அண்ணாநகர் […]
14 மணி நேரத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
14 மணி நேரத்தில் எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு 04:11:2020 தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்திருப்பரையில் உள்ள ஒரு டீக்கடையில், ஆழ்வார்திருநகரி தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் இராமையா தாஸ் வயது (52) என்பவர் நேற்று (03.11.2020) காலை மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ […]
மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை, செல்லூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர் செல்லூர் D 2, சட்டம், ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சுயராஜ்யபுரம் 6 வது தெருவில் வசித்து வருபவர் கண்ணன் மனைவி தனம் வயது 55/2020, இவருக்கு நதியா வயது 30/2020, என்ற மகளும், பிரசாத் என்ற மகனும் உள்ளனர். தன் மகள் நதியாவை உசிலம்பட்டி தாலூகா, வி. பெருமாள்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பத்தேவர் மகன் வடிவேல் என்பவருக்கு கடந்த 17/08/2016 […]
மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்ற முயன்ற இரண்டு பெண்கள்
மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்ற முயன்ற இரண்டு பெண்கள் மதுரை மாநகர் திலகர் திடல் C4, குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை, நேதாஜி ரோட்டில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றிய இரண்டு பெண்கள். கடந்த 2 ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் மதுரை, நேதாஜி சாலையில் அமைந்திருக்கும் பிரபல நகைக் கடைக்கு இரண்டு […]
மக்கள் சேவையில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு.சரவணகுமார் அவர்கள் (க்ரைம் பிரிவு)
மக்கள் சேவையில் அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் திரு.சரவணகுமார் அவர்கள் (க்ரைம் பிரிவு) மதிப்பிற்குரிய சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களது உத்தரவின்படி மதிப்பிற்குரிய J.C சுதாகர் IPS அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன திருடர்களை பிடிக்குமாறு கிழக்கு மண்டல தனிப்படை தலைமை காவலர் திரு.சரவணகுமார் ( HC26286 ) அவர்களை நியமனம் செய்ததன் பேரில் திரு.சரவணகுமார் அவர்கள் கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் […]
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் 03:11:2020 திண்டுக்கல்லில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் இணைந்து போக்குவரத்து காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் […]