மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிபறி மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சோலையழகுபுரம் 1 வது தெருவில் வசித்து வருபவர் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/2020, இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 20 ம் தேதி காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக ஜெய்ஹிந்துபுரம், ரத்தினாபுரம் ரோட்டில், உள்ள சொக்க கொத்தன் தெருவின் சந்திப்பில் வரும் போது, அவ்வழியே […]
Month: November 2020
விடுதியை விட்டு வெளியேறி 04 சிறுமிகளை மீட்டு ஒப்படைத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் .
விடுதியை விட்டு வெளியேறி 04 சிறுமிகளை மீட்டு ஒப்படைத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் . 21.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.19.11.2020 அன்று தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.சி பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 4 சிறுமிகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை விடுதி பாதுகாவலர் கண்டித்ததால் நான்கு சிறுமிகளும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி திண்டுக்கல் பேருந்து […]
மதுரையில் பரபரப்பு இது வரை 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
மதுரையில் பரபரப்பு இது வரை 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது மதுரை மாநகரில் கடந்த 11 மாதத்தில் 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது மதுரை மாநகர் பகுதியில் இருக்ககூடிய 22 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட இடங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் தகராறு செய்ததாக சுமார் 714 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் […]
மதுரையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி அறிவிப்பு
மதுரையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி அறிவிப்பு மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, குறிப்பாக முன்னாள் ரவுடிகள், மற்றும் இதற்கு முன்பு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களே மீண்டும், […]
சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நட்ட காவல்துறையினர்
சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நட்ட காவல்துறையினர் 20:11:2020 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் தேனி மாவட்டம் தேவாரம் காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது துரித விசாரணை நடத்த வேண்டுமென்றும், மக்கள் பாதுகாப்பு பணியின் போது ஒவ்வொரு காவலர்களும் தங்கள் பணியின் போது காவல்துறையினர் பொது மக்களின் நண்பனாக விளங்க வேண்டுமென்றும் தக்க அறிவுரைகள் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]
மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு
மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு மதுரை மாநகர காவல் துறையின் இணையதள முகவரியான www.maduraicitypolice.com− ல் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறை உயர் அதிகாரிகள், அனைத்து சட்டம் ஒழுங்கு , குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள்,மற்றும் அனைத்து யூனிட் காவல் உயர் அதிகாரிகளின் மொபைல் எண்கள், மற்றும் லேன்ட லைன் எண்கள் பதிவிடப்பட்டுள்ளது. அனைத்து பொது மக்களும் […]
மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை
மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை மதுரை மேலூர் காவல் நிலைய சரகதிற்கு உட்பட்ட வெள்ளரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமாரன் இவர் பார்வர்டு பிளாக் மதுரை தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். சம்பவதன்று, இவர் ஊருக்கு வெளியே உள்ள அவரது நெல் வயல் பகுதியில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை முன்பு இரவு தூங்கினார். அப்போது இரவில் ஒரு மணியளவில் ஒரு கும்பலால் முத்துகுமரன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார், இது குறித்து தகவல் […]
மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள்
மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள் மதுரை மாநகர், திடீர் நகர் C1, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள மலபார் கோல்ட்டு மற்றும் டயமண்ட் நகைக் கடையில் , இரண்டு பெண்கள் கடந்த 10 ம் தேதி நகை வாங்க வந்தனர் அவர்கள் மோதிரங்கள் உள்ள பிரிவில் மோதிரங்களை பார்வையிட்டு விட்டு அங்கிருந்த 8.195 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்துக் கொண்டு அதற்கு […]
சிறுவர் சிறுமிகள் கைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .
சிறுவர் சிறுமிகள் கைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . 19.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.18.11.2020 அன்று வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டம் கிராமப் பகுதியில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கைபேசியை கொடுப்பதன் மூலம் […]