Police Department News

மதுரை தல்லாகுளம் பகுதியில், மதுரை மாநகர காவலர்களுக்கு நடைப் பயிற்சி முகாம்

மதுரை தல்லாகுளம் பகுதியில், மதுரை மாநகர காவலர்களுக்கு நடைப் பயிற்சி முகாம் மதுரை, தல்லாகுளம் பகுதியில் மதுரை மாநகர் காவலர்களுக்கு நடைபயிற்ச்சி முகாம் நடைபெற்றது. மதுரை, மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்களின் உத்தரவின்படி வாரந்தோரும் சனி கிழமையன்று மதுரை மாநகர காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி, நடைபயிற்சி, மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பணியில் அனைவரும் சோர்வின்றியும், புத்துணர்சியுடனும் செயல்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் எனவும் அனைத்து […]

Police Department News

மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடப்பட்டன.

மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடப்பட்டன. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி, மரம் வளர்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திறகு எடுத்துக் காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச் சூழல் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கவும்,நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் பல் வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டது, இதில் ஒரு பகுதியாக மதுரை திடீர் நகர் C1, காவல் நிலையம் […]

Police Department News

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ‌இவ்விழிப்புணர்வு பேரணியில் சாலைவிதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக்ககவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் பயன்கள் குறித்தும்,மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, அண்ணா […]

Police Department News

கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்து, அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல்துறையினர்.

கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்து, அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல்துறையினர். —–‐——- 09.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் அவர்களின், தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு. ரவிசங்கர் ஆகியோர்கள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள […]

Police Department News

பொதுமக்களை தேடி அவர்களின் கிராமங்களுக்குச் சென்று குறைதீர்க்கும் முகாம் நடத்தி அவர்களின் புகார்களை பெற்று விசாரணை செய்துவரும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறையினர்

பொதுமக்களை தேடி அவர்களின் கிராமங்களுக்குச் சென்று குறைதீர்க்கும் முகாம் நடத்தி அவர்களின் புகார்களை பெற்று விசாரணை செய்துவரும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறையினர் . 09.11.2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அசோகன் அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கணேசன் ஆகியோர் தும்பச்சம்பட்டியில் பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களின் நீண்ட கால கோரிக்கை மனுக்கள் மற்றும் அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்றனர். இதுகுறித்து விரைவில் விசாரணை […]

Police Department News

மதுரையில் சுத்தமான காவல் நிலையங்களுக்கு விருது

மதுரையில் சுத்தமான காவல் நிலையங்களுக்கு விருது மதுரை மாநகர் உள்பகுதியில் உள்ள சுத்தமான காவல் நிலையங்களுக்கு மதுரை காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் விருதுகள் வழங்கி கெளரவித்தார். மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுமார் 24 காவல் நிலையங்களை காவலர்கள் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துள்ளார்கள் என்பதற்காக இன்று மதுரை மாநகர காவல் துறை ஆணையர் காவல் நிலையங்களுக்கிடையை போட்டி நடத்தினார். இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் மற்றும் கூடல்புதூர் காவல் நிலையங்கள் முதல் […]

Police Department News

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையை பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பகலில் காவலர் இரவில் எழுத்தாளர், தொடர் முயற்சியினால் ஓய்வு நேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர இது வரை 250 அனாதைப் பிணங்களை தானே முன்னின்று நல்லடக்கம் செய்துள்ள சேவையை பாராட்டியும் மாநகரில் […]

Police Department News

மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் .

மனுக்களை நேரடியாக பெற்றும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர் . 08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசின்னம்பட்டியில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றனர். மேலும் நிலப் பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகளை புகார் மனுக்களாக தரும்படியும் கூறினார்கள். மேலும் அங்குள்ள […]

Police Department News

பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று கிராமங்களுக்கு சென்று விசாரணை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறையினர் .

பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று கிராமங்களுக்கு சென்று விசாரணை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறையினர் . 08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜா ஆகியோர் பண்ணைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் […]

Police Department News

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர்

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர் 08.11.2020 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழுவணம்பட்டியில் அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அனைத்து விதமான குறைகளை புகார் மனுக்களாக பெற்றனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள். […]